காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் 
தற்போதைய செய்திகள்

ஹரியாணாவில் 331 கிலோ கஞ்சா பறிமுதல்

ஹரியாணா சிறப்பு காவல் படை நடத்திய சோதனையில் 331 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ANI

ஹரியாணா சிறப்பு காவல் படை நடத்திய சோதனையில் 331 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு டிரேக்டரில் கஞ்சா கடத்தப்பட்டது. இந்த டிரேக்டர் ஹரியாணாவின் பல்வால் மாவட்டத்தை கடக்கும் போது ஹரியாணா சிறப்பு காவல் படை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 62 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட 331 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் டிரேக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT