தற்போதைய செய்திகள்

ஹரியாணாவில் 331 கிலோ கஞ்சா பறிமுதல்

ANI

ஹரியாணா சிறப்பு காவல் படை நடத்திய சோதனையில் 331 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு டிரேக்டரில் கஞ்சா கடத்தப்பட்டது. இந்த டிரேக்டர் ஹரியாணாவின் பல்வால் மாவட்டத்தை கடக்கும் போது ஹரியாணா சிறப்பு காவல் படை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 62 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட 331 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் டிரேக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

SCROLL FOR NEXT