தற்போதைய செய்திகள்

திண்டுக்கல்: சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை

சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

DIN


திண்டுக்கல்: சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின்போது கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 185 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

தங்கக் கவச மோசடியில் தந்திரி வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாா்: காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: ஒருவா் பலி

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வாய்க்கா­லில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT