தற்போதைய செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினரானார் சுஷில்குமார் மோடி

ANI

பிகார் மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பிகார் மாநில பாஜகவைச் சார்ந்தவர் சுஷில் குமார் மோடி(வயது 68). இவர் 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று முறை பிகார் மாநில துணை முதல்வராக பதவி வகித்தார்.

இந்நிலையில், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு பதிலாக திங்கள்கிழமை போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார் சுஷில்குமார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT