தற்போதைய செய்திகள்

தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்தில் சோதனை: ரூ. 7 கோடி பறிமுதல்

DIN


சென்னை: தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, கரூர், கோவை, அரியலூர், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட 60 இடங்களில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், கணக்கில் வராத ரூ. 7 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT