முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு - காஷ்மீரில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் புதன்கிழமை காயமடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் புதன்கிழமை காயமடைந்துள்ளனர்.

காண்டர்பால் அருகே துதர்ஹாமாவில் தீவிரவாதிகள் சிலர் புதன்கிழமை கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், காயமடைந்த 3 பாதுகாப்புப் படை வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →