தற்போதைய செய்திகள்

தில்லியில் மனைவியை மதம்மாற கட்டாயப்படுத்திய கணவர் கைது

ANI

தில்லியில் திருமணத்திற்கு பின் மனைவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்திய கணவரை வியாழக்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் குடும்பத்தார் மதம்மாற கட்டாயப்படுத்துவதாக சரிதா விஹார் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

இதையடுத்து, அப்பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது,

“என்னை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி எனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தார் கட்டாயப்படுத்தினர். என்னை புர்கா அணிய கட்டாயப் படுத்தினார்கள். மேலும் எனது கணவரின் தந்தை, என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT