தற்போதைய செய்திகள்

காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக விமானிகள் உயிர்தப்பினர்

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கீழே விழுந்து

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானிகள் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ சீட்டா ரக ஹெலிகாப்டர் ஒன்று திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேசி பகுதியில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. 

இதில், ஹெலிகாப்டர் விழுந்த கணத்தில் விமானிகள் இருவரும் பாராசூட் உதவியுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT