தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் ஒன்றியத்தில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தம்

DIN


திண்டுக்கல் ஒன்றியத்தில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தம்.

இது தொடர்பாக திண்டுக்கல் ஒன்றிய திமுக செயலர் நெடுஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியது: தபால் வாக்குகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவில்லை. இதனால் தபால் வாக்குகள் நீலநிற உறை கொள்ளும் பேருக்குமேல் காக்கி உரைக்குள் படிவம் 16 மற்றும் 17 இணைப்பதற்கு பதிலாக இந்த படிவங்களை நீல நிற உரைக்குள் வைத்துள்ளனர்.

இதனால் தபால் வாக்குகள் செல்லாது என கூறுகின்றனர்.

தேர்தல் அதிகாரிகளின் தவறான முடிவால் அரசு ஊழியர்களின் வாக்குகள் வீணாகும் என குற்றம்சாட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT