தற்போதைய செய்திகள்

விருதுநகர்: வாக்கு எண்ணிக்கை ஈடுபடும் அலுவலர்களுக்கு உணவு வழங்காததால் வாக்கு எண்ணும் பணி தாமதம்

DIN


விருதுநகர்: சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  வாக்கு எண்ணிக்கை 9.40 மணி வரை தொடங்கவில்லை. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முறையான உணவு வழங்காததால் வாக்கு எண்ணும் பணி இன்னும் தொடங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT