கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கறிக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் அப்சர் என்பவரின் கறிக்கடையில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வட்டங்கள் அமைத்து வாடிக்கையார்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து கறி வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அனைத்து கறிக்கடைகள், காய்கறி கடைகளில் இதே போன்று சமூக இடைவெளியை பின்பற்ற கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் உத்தவிட்டுள்ளார்.