தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் சமூக இடைவெளியை பின்பற்றும் கறிக்கடைகள்

DIN


கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கறிக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் அப்சர் என்பவரின் கறிக்கடையில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வட்டங்கள் அமைத்து வாடிக்கையார்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து கறி வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அனைத்து கறிக்கடைகள், காய்கறி கடைகளில் இதே போன்று சமூக இடைவெளியை பின்பற்ற கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் உத்தவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT