தற்போதைய செய்திகள்

சீர்காழி அருகே பல ஆண்டுகள் தேங்கியிருந்த பல டன் குப்பைகள் அகற்றம்

DIN


சீர்காழி அருகே விளந்திட சமுதிரம் ஊராட்சியில் பல ஆண்டுகள் தேங்கியிருந்த பல டன் குப்பைகளை ஊராட்சிமன்ற தலைவர் ரமணிராஜ் நடவடிக்கையால் ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. 

நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்கு உட்பட்ட  விளந்திட சமுதிரம் ஊராட்சியில் உள்ள மருதநாயகம் காலனி, ஜாபர் தெரு, வள்ளியம்மை நகர், ஆகிய நகர்களில் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் குப்பைகள் தேங்கி கிடந்தது.

 
இந்நிலையில்,  ஊராட்சிமன்ற தலைவர் ரமணிராஜ் நடவடிக்கையால் ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக ஜெசிபி இயந்திரம் மூலம் பல டன் குப்பைகளை அகற்றும் பணி நடந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT