தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா: மாநில பாதிப்பு எண்ணிக்கை 2,532 ஆக உயர்வு 

DIN


அமராவதி: ஆந்திரம் மாநிலத்தில் மேலும் புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,532 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

"ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,532 ஆக உயர்ந்துள்ளது. இதில் 718 பேர் சிகிச்சை பெற்று பெற்று வருகின்றனர்,  இதுவரை 54 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்" என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT