தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது: பலி 4,706-ஆக அதிகரிப்பு

DIN


நாடு முழுதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,65,799-ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 4,706-ஆகவும் அதிகரித்துள்ளது. 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 7,466 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது; 175 போ் பலியாகினர். பாதிக்கப்பட்டவா்களில் 71,106 போ் குணமடைந்தனா். 89,987 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT