தற்போதைய செய்திகள்

ஒடிசா சட்டப்பேரவைக் கூட்டம் நவ.20ல் கூடுகிறது

ANI

ஒடிசாவின் சட்டப்பேரவைக் கூட்டம் நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை 40 நாள்கள் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒடிசா சட்டப்பேரவைத் தலைவர் சூரியா நாராயண் பட்ரோ வெளியிட்ட செய்தியில்,

கரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் 3 நாள்களுக்கு முன் கரோனா சோதனை செய்யப்படும்.

விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். நாள்தோறும் சட்டப்பேரவை சுத்தகரிக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT