தற்போதைய செய்திகள்

ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனங்களை திறந்து வைக்கும் மோடி

ANI

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி திறந்து வைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டதாவது,

“குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தேசிய ஆயிர்வேத நிறுவனத்தை நவம்பர் 13ம் தேதி பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைப்பார்.” என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT