ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனங்களை திறந்து வைக்கும் மோடி
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி திறந்து வைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய செய்திகள்ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனங்களை திறந்து வைக்கும் மோடி
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி திறந்து வைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி திறந்து வைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டதாவது,
“குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தேசிய ஆயிர்வேத நிறுவனத்தை நவம்பர் 13ம் தேதி பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைப்பார்.” என தெரிவித்தனர்.