ஒடிசா சட்டப்பேரவை 
தற்போதைய செய்திகள்

ஒடிசா சட்டப்பேரவைக் கூட்டம்: உறுப்பினர்களுக்கு கரோனா பரிசோதனை

ஒடிசா சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ANI

ஒடிசா சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முன்பே அறிவித்தது போல பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா சோதனை செய்யபட்டது.

மேலும், விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT