தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய தில்லி விமானம்

ANI

ரியாதில் இருந்து தில்லி வந்த கோ ஏர் விமானம் கராச்சியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

செளதியின் தலைநகரம் ரியாதில் இருந்து தில்லிக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் கோ ஆர் ஜி 8- 6658 ஏ விமானம் 179 பயணிகளுடம் புறப்பட்டது.

இந்த விமானத்தில் பயணித்த 30 வயதுடைய பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதன்பின், விமானம் புறப்பட்டு தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT