தற்போதைய செய்திகள்

ஆந்திரப் பேரவையில் அமளி: சந்திரபாபு நாயுடு உள்பட 13 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

ANI

ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதற்காக சந்திரபாபு நாயுடு உள்பட 13 எம்.எல்.ஏ.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைக் கூட்டம் இன்று(திங்கள்கிழமை) காலை கூடியது.

இதில், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த விவாதத்தின் போது அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு உள்பட 13 பேரை சட்டப்பேரவையில் இருந்து ஒருநாள் இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT