தற்போதைய செய்திகள்

குருநானக் பிறந்த நாள்: எல்லைகளில் கொண்டாடிய போராட்டக்காரர்கள்

ANI

குருநானக்கின் பிறந்த நாளை போராட்டக்காரர்கள் தில்லி எல்லைகளில் திங்கள்கிழமை கொண்டாடினர்.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 551 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சீக்கிய சமூகத்தினரால் நவம்பா் 27-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

சிங்கு எல்லையில் குருநானக் பிறந்த நாளை கொண்டாடும் விவசாயிகள்

இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 5வது நாளாக விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி வருவதால், தில்லி எல்லைகளிலேயே குருநானக் விழாவின் இறுதி நாளை கொண்டாடினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT