முகப்பு
இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தை
தற்போதைய செய்திகள்

தில்லி-பெங்களூரு விமானம்: நடுவானில் பிறந்த குழந்தை

தில்லியில் இருந்து பெங்களூருக்கு புதன்கிழமை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போதைய செய்திகள்

தில்லி-பெங்களூரு விமானம்: நடுவானில் பிறந்த குழந்தை

தில்லியில் இருந்து பெங்களூருக்கு புதன்கிழமை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தை
பகிர்:

தில்லியில் இருந்து பெங்களூருக்கு புதன்கிழமை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தில்லியில் புதன்கிழமை மாலை 4.40 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென்று ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, குழந்தை மற்றும் தாயிற்கு இண்டிகோ விமானம் சார்பில் பெங்களூரு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், அந்த குழந்தை இண்டிகோ விமானத்தில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →