தற்போதைய செய்திகள்

திருவனந்தபுரத்தில் சர்வதேச வைராலஜி நிறுவனத்தை திறந்து வைத்தார் பினராயி

ANI

திருவனந்தபுரத்தில் சர்வதேச வைராலஜி நிறுவனத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

வைராலஜி நிறுவனத்தை காணொளி மூலம் திறந்து வைத்து பேசிய பினராயி,

இந்த நிறுவனம் சுகாதாரத் துறை ஆராய்ச்சியில் உலக தரம் வாய்ந்ததாக இருக்கும். இது போன்ற வலுவான பொது சுகாதார அமைப்பு மூலம் நிபா மற்றும் கரோனா போன்ற கொடிய நோய்களை தடுக்க முடியும் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT