தற்போதைய செய்திகள்

உ.பி.யில் உறவினரால் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

PTI

உத்தரபிரதேசத்தில் 11 வயது சிறுமியை உறவினர் உள்பட இரண்டு பேர்  பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து அமேதி காவல் கண்காணிப்பாளர் தினேஷ் சிங் கூறுகையில்,

அமேதி மாவட்டத்தில் முசாஃபிர்கானா கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

அப்போது சிறுமியின் மாமா உள்பட இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அச்சுறுத்தியதால் 3 நாள்கள் தாமதமாக திங்கள்கிழமை மாலை சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகள் பதிந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT