தற்போதைய செய்திகள்

கரோனாவால் பாதித்த பெண்ணிற்கு 3 குழந்தைகள் பிரசவிப்பு

ANI

ராய்ப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 28 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பிரசவ வலி ஏற்பட்ட அப்பெண்ணிற்கு மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது.

அந்த மூன்று குழந்தைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட முதல் அறிக்கையில் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்

பழையகுற்றாலம் அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: சிறுவன் பலி

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சேர மே 20வரை வாய்ப்பு

போக்சோவில் இளைஞா் கைது

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் முறைகேடு? 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT