தற்போதைய செய்திகள்

நியூயார்க்கில் இந்திய மாணவர் நீரில் மூழ்கி பலி

ANI

நியூயார்க் பிராந்தியத்தில் இந்திய மாணவர் ஒருவர் ஆகஸ்ட் 26-ம் தேதி நீரில் மூழ்கி பலியானதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வாரன் கவுண்டியின் அதிகாரி டோனி சிமென்டி கூறுகையில்,

நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் அர்பிட் கோயல் (வயது 24). இவர் தனது நண்பர்களுடன் வாரன் கவுண்டியில் உள்ள அலெஹேனி நீர்த்தேக்கத்திற்கு ஆகஸ்ட் 26-ம் தேதி சென்றுள்ளார்.

நண்பர்களுடன் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்த கோயல் திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT