தற்போதைய செய்திகள்

மும்பை மேயருக்கு கரோனா உறுதி

ANI

மும்பை மாநகராட்சியின் மேயர்  கிஷோரி பெட்னேகருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து கிஷோரி பெட்னேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, கரோனா சோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், நோயின் அறிகுறி இல்லாததால் நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என கூறினார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் புதன்கிழமை புதிதாக 23,816 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT