கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பிரான்ஸில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 21 ஆயிரம் கோழிகள் பலி

மத்திய பிரான்ஸில் உள்ள கோழிப்பண்னையில் காற்று வரும் குழாயில் பிரச்சனை ஏற்பட்டதால் 21 கோழிகள் மூச்சுத்திணறி திங்கள்கிழமை உயிரிழந்தது

UNI

மத்திய பிரான்ஸில் உள்ள கோழிப்பண்னையில் காற்று வரும் குழாயில் பிரச்சனை ஏற்பட்டதால் 21 கோழிகள் மூச்சுத்திணறி திங்கள்கிழமை உயிரிழந்தது.

மத்திய பிரான்ஸின் கம்யூன் லி மார்ஸ் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் தொழிநுட்ப அறையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில், காற்று குழாய் துண்டிக்கப்பட்டு பண்ணையில் இருந்த 21 ஆயிரம் கோழிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தது.

இதில் சுமார் 100 கோழிகள் தீயணைப்பு துறையால் காப்பாற்றப்பட்டது. மேலும், தீயை காலை 6 மணியளவில் அணைத்த தீயணைப்பு துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT