தற்போதைய செய்திகள்

ஒடிசாவின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு கரோனா

PTI

ஒடிசாவின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸிற்கு திங்கள்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து சுட்டுரை வெளியிட்ட சமீர், நானும் எனது மனைவியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். இருப்பினும், எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. மேலும் கடந்த 7 நாள்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளுமாறு கூறினார்.

இதுவரை, ஒடிசாவில் அமைச்சர்கள் 7 பேர், எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் மற்றும் எம்.பி.கள் 3 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT