தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் குரூப் தேர்வுகள் ஒத்திவைப்பு

ANI

ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவிருந்த மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவி வரும் கரோனா இரண்டாம் அலையில் அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் பதிவாகி வருகின்றது.

இதையடுத்து, மகாராஷ்டிரத்தில் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவிருந்த மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT