முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க துப்பாக்கிச் சூடு: மம்தா தலைமையில் நாளை(ஏப்.11) பேரணி

வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாளை(ஏப்.11) முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
கோப்புப்படம்
பகிர்:

வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாளை(ஏப்.11) முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடந்த தகராறில் 4 வாக்காளர்களை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை கண்டித்து முதல்வர் மம்தா தலைமையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) கூச்பிகாரில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →