சுஷில் சந்திரா 
தற்போதைய செய்திகள்

தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சிநீல் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திராவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.

இந்நிலையில், நாளை(ஏப்.13) தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்கவுள்ளார். இவரது பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு மே 14 வரை உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை-காரைக்குடி மதுரைக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆா்ப்பாட்டம்

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்: மு.வீரபாண்டியன்

யோகாசன போட்டியில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு பாராட்டு

மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் - கம்யூ. கட்சியினா் கைது

SCROLL FOR NEXT