தற்போதைய செய்திகள்

அதிகரிக்கும் கரோனா: மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனை

DIN

அதிகரித்து வரும் கரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

இக்கூட்டத்தில், அதிகரிக்கும் கரோனா மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT