தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பு நடவடிக்கை: மோடி(ஏப்.30) நாளை ஆலோசனை

DIN

நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கரோனா இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி வருகின்றது. நாள்தோறும் 3.50 லட்சம் பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரயில்வே போக்குவரத்து, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடம் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை ஆலோசிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT