தற்போதைய செய்திகள்

பிகார் தலைமைச் செயலாளர் கரோனாவுக்கு பலி

ANI

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பலியானார்.

கடந்த பிப்ரவரி மாதம் பிகார் மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அருண் குமாருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இவர் இந்திய ஆட்சிப் பணியில் 1985ஆம் ஆண்டு தேர்வானவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT