தற்போதைய செய்திகள்

ஒடிசா: கரோனா நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ANI

கரோனா நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பின், நோய்த் தொற்றுக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது.

ஒடிசா மாநிலத்தில் தற்போது நாள்தோறும் 100க்கும் குறைவான மக்களுக்கு தான் நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மக்கள் கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT