தற்போதைய செய்திகள்

கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவு: ஹரியாணா அரசு

DIN

ஹரியாணா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்லூரிகளில் நடக்கும் தவறுகளை கண்டறிய வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹரியாணா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஹரியாணா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். இதுவரை பொருத்தாத கல்லூரிகள், விரைவில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, வளாகங்களை திறம்பட கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT