முகப்பு
தற்போதைய செய்திகள்

வந்தே பாரத்: 44.7 லட்சம் பேர் நாடு திரும்பினர்

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
கோப்புப்படம்
பகிர்:

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வந்தே பாரத் திட்டத்தின் 9வது கட்டத்தில் 24 நாடுகளில் இருந்து 1,495 சர்வதேச விமானங்களில் மொத்தம் 2.8 லட்சம் பேர் நாடு திரும்பவுள்ளனர். அதில், 49,000 பேர் தற்போது வரை நாடு திரும்பியுள்ளனர்.

மேலும், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கடந்தாண்டு மே மாதம் முதல் இன்று வரை மொத்தம் 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →