தற்போதைய செய்திகள்

ஆப்கனில் 11 தலிபான்கள் சுட்டுக்கொலை

ANI

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்களை முறியடித்த பாதுகாப்புப் படையினர் 11 பேரை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

காஸ்னி மாகாணத்தின் நோகா மற்றும் வாகாஸ் மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை குறிவைத்து திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்த தலிபான்கள் திட்டமிட்டிருந்தனர்.

அந்தத் தாக்குதலை முறியடித்த பாதுகாப்புப் படையினர், வாகாஸில் எட்டு தலிபான்களையும், நோகாவில் மேலும் மூன்று தலிபான்களையும் சுட்டுக் கொன்றனர்.

மேலும், அவர்களிடமிருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT