முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
சென்னை வானிலை ஆய்வு மையம்
பகிர்:

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்ததாவது,

தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.

வரும் 21, 22ஆம் தேதிகளில் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு..

ஆந்திரம், கேரளம் மற்றும் வடக்கு அந்தமான், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →