தற்போதைய செய்திகள்

திரிணமூலில் இணைந்த திரைக்கலைஞர்கள்

ANI

மேற்குவங்கத்தில் உள்ள திரைக்கலைஞர்கள் சிலர் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தனர்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், பல பிரபலங்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனருமான தீராஜ் பண்டித், நடிகர் சுபத்ரா முகர்ஜி, பின்னணி பாடகர் அதீதி முன்ஸி மற்றும் பாஜகவின் உஷா செளத்ரி ஆகியோர் இன்று திரிணமூலில் இணைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT