தற்போதைய செய்திகள்

தொகுதி பங்கீடு: தமாகாவுடன் அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை

DIN

த.மா.கா. கட்சியுடன் அ.தி.மு.க. 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சியான தமாகவுடன் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தமாக சார்பில் தனிச் சின்னத்தில் 12 தொகுதியில் கேட்கும் நிலையில், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT