முகப்பு
இந்திய தேர்தல் ஆணையம்
தற்போதைய செய்திகள்

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம்: தேர்தல் ஆணையம்

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

தற்போதைய செய்திகள்

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம்: தேர்தல் ஆணையம்

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
இந்திய தேர்தல் ஆணையம்
பகிர்:

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்து வருகின்றது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், மை இந்தியா பார்டிக்கு சிசிடிவி கேமிரா சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →