தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

ANI

மகாராஷ்டிரத்தில் காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மும்பை காவல் ஆணையராக இருந்த பரம் பிர் சிங், மகாராஷ்டிர ஊர்க்காவல் படையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மும்பை காவல்துறையின் புதிய ஆணையராக ஹேமந்த் நாக்ரலே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT