முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

மகாராஷ்டிரத்தில் காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:46 PM
மகாராஷ்டிரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மும்பை காவல் ஆணையராக இருந்த பரம் பிர் சிங், மகாராஷ்டிர ஊர்க்காவல் படையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மும்பை காவல்துறையின் புதிய ஆணையராக ஹேமந்த் நாக்ரலே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →