தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா 
தற்போதைய செய்திகள்

மேற்குவங்க தேர்தல் இறுதி ஏற்பாடுகள்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஆய்வு

மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள முதற்கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

DIN

மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள முதற்கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

முதற்கட்டத் தேர்தலுக்காக நடைபெற்று வரும் இறுதி ஏற்பாடுகள் குறித்து சிலிகுரியில் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். 

இந்தக் கூட்டத்தில் இந்திய துணைத் தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின் மற்றும் பிற தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT