தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மே 6 முதல் ரத்து செய்யப்படும் ரயில்கள்

DIN

கரோனா காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படும் சிறப்பு ரயில்களை மே 6ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

இதனால் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் சிறப்பு ரயில்கள் சிலவற்றை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தில்,

பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் தினசரி சிறப்பு ரயில்கள் மே 6 முதல் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

புறப்படும் நேரம்ரயில் எண்புறப்படும் இடம்சேரும் இடம்
காலை 7.0502627திருச்சிதிருவனந்தபுரம்
காலை 11.3502628திருவனந்தபுரம்திருச்சி
காலை 6.2006607கண்ணூர்கோவை
காலை 2.2006608கோவைகண்ணூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT