கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

108-ல் பணிபுரிய 100 பேர் தேவை

108 அவசரகால ஆம்புலன்ஸின் தலைமை அலுவலகத்தில் பணியாற்ற 100 பேர் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

108 அவசரகால ஆம்புலன்ஸின் தலைமை அலுவலகத்தில் பணியாற்ற 100 பேர் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்ற பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகுதியின் அடிப்படையில் சிறப்பான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு 7550052551, 9840365462 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

SCROLL FOR NEXT