தற்போதைய செய்திகள்

கரையை கடக்கத் தொடங்கியது டவ்-தே புயல்

DIN

மிக அதிதீவிர புயலாக குஜராத்தின் மஹுவா-போர்பந்தர் இடையே டவ்-தே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.

அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலின் வெளிச்சுற்று கடந்த நிலையில் புயலின் கண் பகுதி கரையை அடைந்துள்ளது.

மிக அதிதீவிர புயலாக டவ்-தே மஹுவா-போர்பந்தர் இடையே கரையை கடப்பதால் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.

புயல் கரையைக் கடக்கும் நிலையில், குஜராத், மகாராஷ்டிரம் கடலோரப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT