முகப்பு
தற்போதைய செய்திகள்

அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: மத்திய அமைச்சர்

அத்தியாவசிய பொருள்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
பகிர்:

அத்தியாவசிய பொருள்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார்.

கரோனா சூழலை பயன்படுத்தி அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.

தானியம், எண்ணெய், மளிகை பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றை பதுக்கினால் அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →