தற்போதைய செய்திகள்

சென்னையில் 6,073 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக விவரம்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,073 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வியாழக்கிழமை (இன்று)  கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 73 பேர் உயிரிழந்தனர். 

DIN

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,073 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வியாழக்கிழமை (இன்று)  கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 73 பேர் உயிரிழந்தனர். 

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 29,497 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 9 பேர் உள்பட புதிதாக 35,579 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

மாவட்ட வாரியாக விவரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

SCROLL FOR NEXT