தற்போதைய செய்திகள்

புதுவையில் மே 31 வரை மதுக்கடைகள் மூட உத்தரவு

புதுச்சேரியில் அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

புதுச்சேரியில் அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மே 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருக்கின்றது.

இந்நிலையில் இன்று புதுவை அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான உரிமைகளும் கொண்ட மதுக்கடைகள் மே 31ஆம் தேதி வரை மூட வேண்டும். தடையை மீறி கடைகளை திறந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT