தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 521 பேருக்கு கரோனா!

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 521 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 386 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அதிகபட்சமாக சென்னையில் 140 பேருக்கும், கோவையில் 45 பேருக்கும், கன்னியாகுமரியில் 44, திருச்சியில் 31, திருவள்ளூர் 25, திருப்பூர் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT